A letter to someone special!
Dear Poonkuzhali,
A letter to someone special!
Follow your heart; write your thought !
A letter to someone special!
An introvert's letter to the world!
இந்தப் பதிப்பை இப்பொழுது நான் எழுதுவதற்கு சமீப காலமாக நான் படிக்கும் புத்தகங்கள் காரணமாய் இருக்கலாம், அல்லது மொழியின் மீதான ஈர்ப்பாக இருக்கலாம், அதனை அனைவரும் அறியச் செய்யவேண்டும் என்ற ஆர்வம் ஆக இருக்கலாம்,அல்லது ஒற்றவை ஒற்றவையே இழுக்கும் என்ற ஈர்ப்பு விதியின் நியதியாக கூட இருக்கலாம். இந்த பதிப்பு உங்களைக் கண்ணீர் கடலில் மல்க செய்யுமா? கற்பனையில் ஆத்துமா? ஆச்சரிய வானத்தில் பறக்க வைக்குமா? என்பதை எல்லாம் அறியேன். ஆனால் டால்கோனா காபி குடித்து விதவிதமாக… Continue reading கர்வம் கொஞ்சம் தலைக்கு ஏறட்டுமே!