Disclaimer : இந்த கட்டுரையில் வரும் நிகழ்வுகள் யாவும் கற்பனை அல்ல, வெறும் கேளிக்கையும் அல்ல.உண்மையில் சொல்லப்போனால் நாத்திகத்திற்கும் ஆத் திகத்திற்கும் நடுவில் வாழ்ந்துகொண்டு இருக்கும் என்னைப்போல் சமகாலத்தவர்க்கு இக்கட்டுரை வாயிலாக கடுகு அளவேனும் சிந்தனையோ, கேள்வியோ எழுமானால் நான் வென்றுவிட்டேன் என்று அர்த்தம் கொள்வேன். உங்கள் மனதில் ஏதும் எழவில்லை எனில் மன்னியுங்கள், நீங்கள் காலம் கடந்து பிறந்துவிட்டீர்கள். சென்ற வாரம் குடும்பத்தாருடன் இறைவனை காண சென்று இருந்தேன். விரைவில் தரிசிக்க 100 ருபாய் கையூட்டும்… Continue reading யார் சபிக்கப் பட்டவர்?